இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைக் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்த அமைப்பு, போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் இரண்டு தரப்பினரும் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
மூன்று மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் இரண்டு மாதங்களாக மத்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுடன் அரசாங்கத் தரப்பு நடத்திய 11 கட்ட சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் உ
தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ர
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்
