நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ஏப்ரல் மாத இறுதி வரையில் இவ்வாறு மின்சாரத்தை துண்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி செய்யும் நீரேந்து பகுதிகளில் நீரின் மட்டம் குறைவடைந்து செல்லும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டி.சீ.ஆர்.அபேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
