இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. அது மிகவும் வேகமாக பரவக்கூடியதென சுகாதார பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் உள்ளது. இதனால் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரியவந்துள்ளது. நேற்று 30,253 பைசர் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லிய
படித்து விமானி ஆவதே எனது ஒரே இலட்சியம் என அண்மையில்
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயக
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால்
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்க
வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகி
ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அம்பாந் தோட
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடை
சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வரு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் ப
பிலிப்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில்
நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள்
